பிரித்தானிய பிர்மிங்ஹாம் பிராந்தியத்தைச் சேர்ந்த 88 பாடசாலைச் சிறுவர்கள் பியானோ இசைக்கருவியொன்றை ஒரே சமயத்தில் இசைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
பிர்மிங்ஹாமிலுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட விசேட பியானோ இசைக்கருவியை 6 வயதுக்கும் 14 வயதுக்குமிடைப்பட்ட வயதுடைய சிறுவர்கள் ஒன்றிணைந்து இசைத்து இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் இதற்கு முன்னர் 67 பேரால் ஒரேசமயத்தில் பியானோ இசைக்கருவியை இசைத்து மேற்கொள்ளப்பட்ட சாதனையை முறியடித்துள்ளனர்.
பிரபல ஓவியக் கலைஞர் லியனார்டோ டாவின்சியின் 500ஆவது ஞாபகார்த்த தின வைபவத்தின் அங்கமாகவே இந்த இசைக்கருவியை இசைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM