2005 தேர்தலில் கோதாபய வாக்களித்த விவகாரம் : சுயாதீனமான விசாரணைக்கு தேர்தல் வன்முறைகளை  கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்தல் 

Published By: Digital Desk 4

21 Aug, 2019 | 02:40 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை பிரஜையாக இல்லாத போது 2005 ஜனாதிபதித் தேர்தலில் கோதாபய ராஜபக்ஷ வாக்காளராக பதிவு செய்யப்பட்டு ஜனாதிபதித் தேர்தலிலும் வாக்களித்தமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி சுயாதீனமான விசாணை வேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

சிங்கள ஊடகமொன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நந்தசேன கோதாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜையாக இல்லாத போது வாக்காளராக பதிவு செய்யப்பட்டு 2005 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார் என்று குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த சிங்கள ஊடகம் தேர்தல்கள் ஆணையகம் இது தொடர்பாக சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து முறையான பக்கச்சார்பற்ற விசாரணையை தேர்தல்கள் ஆணையகம் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கோரிக்கை முன்வைக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38