பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை.!

Published By: Robert

12 May, 2016 | 04:44 PM
image

தேசிய அரசாங்கத்தினால் பெறுமதி சேர்வரி (வற்வரி) அதிகரிக்கப்பட்டதனையடுத்து பஸ்களை உரிய வகையில் பாராமரிப்பது தொடர்பில் பஸ் உரிமையாளர்களுக்கு செலவினங்கள் அதிகரித்துள்ளமையினை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜீலை மாதம் பஸ் கட்டணத்தை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாக பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

பஸ் கட்டணங்கள் தொடர்பிலான புதிய சூத்திரமொன்றை இலங்கை போக்குவரத்து அணைக்குழுவுக்கு சமர்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

தேசிய அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வற் வரி காரணமாக பஸ் கட்டணங்களின் அதிகரிப்புக்கு பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் வினாவிய போதே இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜயரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

(எஸ்.ரவிசான்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01