களப்பிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு  

Published By: Digital Desk 4

20 Aug, 2019 | 07:00 PM
image

அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் -3  பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் விநாயகபுரத்தைச் சேர்ந்த 37 வயதான கிருஷ்ணபிள்ளை மாலினி என்ற 3 பிள்ளைகளின் தாய் என திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். ஜயவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் காணாமல் போயிருந்த நிலையில், கிராம வாசிகளால் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது திருக்கோவில் பகுதியில் உள்ள களப்பு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50