இராஜதந்திர எல்லைகளை மீறி இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அமெரிக்கா : விமல் வீரவன்ச

Published By: R. Kalaichelvan

20 Aug, 2019 | 01:58 PM
image

(எம்.மனோசித்ரா)

இராஜதந்திர பணிகளின் எல்லைகளை மீறி அமெரிக்கா இலங்கையின் உள்ளக விவவகாரங்களில் தலையிடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

 இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டிக்கும் வகையில் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

இராணுவத்தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமித்தார். 

இந்த நியமனமானது இலங்கையின் உள்ளக விவகாரமாகும். இந்நிலையில் குறித்த நியமனம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ்ட் தெரிவித்துள்ள கருத்தானது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41