சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 22 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
திருகோணமலை, கல்லடிச்சேனை என்ற கடற்பகுதியில் வைத்தே குறித்த 22 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 22 மீனவர்களும் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM