சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 மீனவர்கள் கைது

Published By: R. Kalaichelvan

20 Aug, 2019 | 10:23 AM
image

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 22 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை, கல்லடிச்சேனை என்ற கடற்பகுதியில் வைத்தே குறித்த 22 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 22 மீனவர்களும் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55