ஊடகங்களை அச்சுறுத்தும் ஜே.வி.பி : ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Published By: Robert

12 May, 2016 | 01:54 PM
image

நல்லாட்சி அரசாங்கம் உட்பட நல்லாட்சியினை ஸ்தாபிப்பதற்கு ஒன்றுப்பட்டு செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினரும் ஊடகங்களை அச்சுருத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது.

வரலாற்று ரீதியில் மக்கள் விடுதலை முன்னணி தமக்கு எதிராக செயற்பட்ட ஊடகங்கங்களை ஆயிதங்கள் மூலமாகவே அச்சுறுத்தியது ஆனால் இன்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தனக்கும் கட்சிக்கும் எதிராக கருத்துகளை தெரிவிக்கும் ஊடகங்களை சுவரொட்டி, தொலை பேசி மூலமாக அச்சுருத்துவதாகவும் இதன் போது சுட்டிகாட்டியது.

இன்று பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உரிமையின் தலைவருமான உதய கம்பன் பிலமேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01