தனக்கு பரிமாறுவதற்கான சான்ட்விச் உணவை விரைவாகத் தயாரிக்கத் தவறிய ஹோட்டல் பணியாளர் மீது சினமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விபரீத சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு நொய்ஸி லி கிரான்ட் புறநகரப் பகுதியில் இடம்பெற்ற இந்தப் படுகொலை தொடர்பான தகவல்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட 28 வயதான பணியாளர் சான்ட்விச் உணவைத் தயாரிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் சினமடைந்த வாடிக்கையாளர் அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் படுகாயமடைந்த அந்தப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள வாடி க்கையாளர் படுகொலைக் குற்றச்சாட்டு விசார ணையை எதிர்கொண் டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM