கஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது 

Published By: Digital Desk 4

18 Aug, 2019 | 10:56 PM
image

(செ.தேன்மொழி)

தலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

தலாத்து ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மாரஸ்சன - கன்சர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவரிடமிருந்து ஒரு கிராம் 115 மில்லி கிராம் ஹெரோயின் , 20 கிராம் கஞ்சா மற்றும் 330 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் போதைப் பொருட்களை மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லும் போதே பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தி கைது செய்துள்ளனர். 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31