வத்தளை - கெரவலப்பிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த இரத்ததான நிகழ்வு கெரவலப்பிட்டிய வித்தியாலோக மஹா வித்தியாலத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18.08.2019) அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் தேசிய குருதிமாற்று சேவை, லயன்ஸ் கழகம், வத்தளை பொலிஸ் பிரிவு மற்றும் வித்தியாலோக மஹா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் இணைந்து இந்த இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
இரத்ததானம் செய்ய விரும்பும் நலன் விரும்பிகளை பங்கேற்குமாறு நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM