இரத்ததான நிகழ்வு !

Published By: Daya

15 Aug, 2019 | 03:05 PM
image

வத்தளை - கெரவலப்பிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  இரத்ததான நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த இரத்ததான நிகழ்வு கெரவலப்பிட்டிய வித்தியாலோக மஹா வித்தியாலத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18.08.2019) அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை இடம்பெறவுள்ளது. 

இலங்கை சுகாதார அமைச்சு மற்றும்  தேசிய குருதிமாற்று சேவை, லயன்ஸ் கழகம்,  வத்தளை பொலிஸ் பிரிவு மற்றும் வித்தியாலோக மஹா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் இணைந்து இந்த இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இரத்ததானம் செய்ய விரும்பும் நலன் விரும்பிகளை பங்கேற்குமாறு நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56