நெஞ்செரிவுக்கு நிவாரணம் பெறுவதற் காக உலகமெங்குமுள்ள மருந்தகங்களில் மருத்துவரின் சிபாரிசு இல்லாமல் கிடைப்ப னவாகும் ஜீரண மாத்திரைகள் மனச்சோர் வால் ஏற்படும் பைத்தியநிலை, மாரடைப்பு மற்றும் சிறுநீரக பிரச்சினைகளை அதிகரிக்கும் அபாயமிக்கவை என அமெரிக்க புதிய ஆய்வொன்று எச்சரிக்கிறது.
அமெரிக்க ஹுஸ்டன் மெதடிஸ்ட் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி 'பி.பி.ஐ' என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மாத்திரைகள் குருதிக் கலங்களிலு ள்ள கலங்கள் வய தாவதைத் தூண்டு வதை ஆய்வாளர் கள் கண்டறிந்துள் ளனர்.
போத்தல்களிலும் பொதிகளிலும் அடைத்து விற்கப்படும் மேற்படி மாத்திரைகளை நீண்ட காலம் பாவிப்பதால் பல கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயமுள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரைப்பையிலு ள்ள அமிலம் மேல் நோக்கி தள்ளப்படு வதால் ஏற்படும் காஸ்ட்ரோஸோபஜியல் றிபிளக்ஸ் என்ற கடும் நெஞ்செரிவுக்கு காரண மான நோய் பாதிப்புக்கு சிகிச்சையளி க்க இந்த மாத்திரை கள் பயன்படுத்தப் படுகின்றன. அந்த மாத்திரைகளை நீண்ட காலம் உபயோகிப்பதற்கு சிபாரிசு செய்யப்ப டாத போதும், அவ ற்றை இலகுவாக மருந்தகங்களில் பெறமுடிவதால் மக்கள் அவற்றை அடிக்கடி பயன் படுத்தும் நிலைமை நிலவுவதாக கூறப் படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM