பூட்டிய வீட்டில் சட்டவிரோத மதுபானம்: சந்தேக நபருக்கு வலைவீச்சு

Published By: Digital Desk 3

14 Aug, 2019 | 03:05 PM
image

(செ.தேன்மொழி)

தொடங்கொட பகுதியில் பூட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து 3 கோடி ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டுள்ளது.

தொடங்கொட - இம்புட்டுகஹாலந்த பகுதியில் வீடொன்றில் நேற்று புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தொடங்கொட பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன் போது 15 பீப்பாய்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3ஆயிரத்து 750 லீட்டர் தொகை மதுபான ஸ்பிரித்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒருவரும் இருக்கவில்லை என்பதுடன் குறித்த வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள தொடங்கொட பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08