சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை அடுத்த வாரம் ஜனாதிபதி அறிவிப்பார்  - மஹிந்த அமரவீர

Published By: R. Kalaichelvan

14 Aug, 2019 | 12:44 PM
image

(எம்.மனோசித்ரா)

உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் குறித்து அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டையும் இதன் போதே அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சுதந்திர கட்சிக்குள் வேறுபட்ட நிலைப்பாடுகளே காணப்படுகின்றன. இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. 

எனினும் அது குறித்து கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி பின்னரே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21