மலையக பகுதியில் தொடரும் சீரற்ற காலநிலையால் மஸ்கெலியா பகுதியில் இரு தோட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன..
அந்த வகையில் ஓல்டன் தோட்ட கீழ் பிரிவில் விநாயகர் ஆலயம் மற்றும் அப்பகுதி குடியிருப்புகளிலும் ஸ்டஸ்பி தோட்ட ஆலயத்திலும் கிராம சேவகர் அலுவலகமும் கவரவில கொலணி குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழிகியுள்ளன.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், தற்போது காட்டாறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதால் கரையோர மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன் மக்கள் யாரும் நீரோடைகளில் நீராட வேண்டாம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM