தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை மக்கள் ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர் ;சபாநாயகர்

Published By: R. Kalaichelvan

10 Aug, 2019 | 01:51 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர்.

 

ஊடகங்களுக்கூடாக தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றமையால் மக்களுக்கு பாராளுமன்றத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது என சபாநாயகர் கருஜய சூரிய தெரிவித்தார். 

கோப்குழுவின் செயற்பாடுகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற குழு அறையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15