பலத்த காற்றால் 17 வீடுகள் முற்றாகவும் 1,124 வீடுகள் பகுதியளவிலும் சேதம் ; 918 பேர் பாதிப்பு

Published By: Vishnu

09 Aug, 2019 | 08:05 PM
image

கடந்த புதன்கிழமை இரவு முதல் இன்று வரை நாடு முழுவதும் வீசிய பலத்த காற்றின் காரணமாக 17 வீடுகள் முற்றாகவும், 1,124 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதிப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன் காரணமாக 4,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரத்னபுரி, வவுனியா, கேகாலை, புத்தளம், அம்பாந்தோட்டை, நுவரெலியா, கம்பஹா, களுத்துறை, காலி, குருணாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகியே மாவட்டங்களைச் சேர்ந்தோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பாக மதீப்பிடு செய்து இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் இழப்பீட்டுக்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் அந்ததந்த கிராம நிலதாரியுடன் தொடர்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41