கடந்த புதன்கிழமை இரவு முதல் இன்று வரை நாடு முழுவதும் வீசிய பலத்த காற்றின் காரணமாக 17 வீடுகள் முற்றாகவும், 1,124 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதிப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன் காரணமாக 4,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரத்னபுரி, வவுனியா, கேகாலை, புத்தளம், அம்பாந்தோட்டை, நுவரெலியா, கம்பஹா, களுத்துறை, காலி, குருணாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகியே மாவட்டங்களைச் சேர்ந்தோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பாக மதீப்பிடு செய்து இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் இழப்பீட்டுக்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் அந்ததந்த கிராம நிலதாரியுடன் தொடர்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM