(எம்.மனோசித்ரா)
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் உத்தேச ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை கூடிய விரைவில் ஸ்தாபிப்பதற்கான இணக்கப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது.
அதனடிப்படையில் உத்தேச கூட்டணிக்கான யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்யடி திருத்தங்கள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் யாப்பை முழுமைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM