பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்- தமிழிசை

Published By: Daya

09 Aug, 2019 | 03:07 PM
image

தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி மற்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இடையிலான வார்த்தை மோதல் குறித்து  தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் தெரிவித்ததாவது,

“தமிழகத்தைப் பொருத்தவரையில் வைகோவும், கே. எஸ். அழகிரி சண்டை போட ஆரம்பித்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வரை எதையும் பேசாமல், தெரிவு செய்யப்பட்ட பிறகு காங்கிரசை குறை கூறுகிறார் வைகோ. அவர் கூறுவதிலும் சில கருத்துகள் இருக்கின்றன. அழகிரி சொல்வதிலும் சில கருத்துகள் உள்ளன. ஆக பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்தார்கள். 

இன்று மறுபடியும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உடனே இதன் பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறது என்று குறை சொல்வதை சுட்டி காண்பிப்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். நேர்மறை அரசியலில்தான் பா.ஜ.க.வுக்கு விருப்பம் உள்ளது.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர் :...

2026-01-23 13:31:08
news-image

பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் பயணித்த கப்பல் விபத்து...

2026-01-23 12:26:05
news-image

டிக்டொக் தடையிலிருந்து தப்பியது : அமெரிக்க...

2026-01-23 09:44:53
news-image

ஜப்பானில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்...

2026-01-23 10:16:18
news-image

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; மூன்று...

2026-01-22 15:52:45
news-image

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியது...

2026-01-22 14:59:47
news-image

பீஜிங், டெல்லி, நியூயோர்க் உள்ளிட்ட நகரங்கள்...

2026-01-22 13:18:55
news-image

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள்...

2026-01-22 12:42:54
news-image

ஓய்வு பெற்றார் நாசா விண்வெளி வீராங்கனை...

2026-01-22 12:50:51
news-image

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீதான...

2026-01-22 10:47:20
news-image

பாகிஸ்தானில் வணிக வளாக தீ விபத்தில்...

2026-01-22 10:24:36
news-image

இந்தோனேசியாவில் உலகின் மிகப்பழைமையான குகை ஓவியம்...

2026-01-22 09:48:41