மெக்சிக்கோவின் உருபான் நகரின் மூன்று இடங்களில் 19உடல்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் சில உடல்கள் பாலத்தின் மேல் தொங்கவிடப்பட்டிருந்தன என தெரிவித்துள்ளனர்.
நகரில் உள்ள பாலத்தில் பல உடல்கள் தொங்கவிடப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மேலும் துண்டிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் கைவிடப்பட்ட உடல்களை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.
உடல்களிற்கு அருகில் எச்சரிக்கை செய்திகளையும் காணமுடிகின்றது.
ஜலிஸ்கோ புதிய தலைமுறை என்ற அமைப்பு இதற்கு உரிமை கோரியுள்ளது.
இரண்டு போதைப்பொருள் கடத்தல்கும்பல்களிற்கு இடையிலான மோதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடல்களே இவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல குற்றவாளிக் கும்பல்கள் மத்தியில் மோதல்கள் இடம்பெறுகின்றன போதைப்பொருளை உற்பத்தி செய்து விநியோகம் செய்வதற்கான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கான மோதல் இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM