மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்வில் மூன்று பரீட்சாத்திகள் ஸ்மார்ட் கடிகாரத்தின் துணையுடன் மோசடியொன்றில் ஈடுபட்ட சம்பவம் பேங்கொக்கில் இடம்பெற்றுள்ளது.
பரீட்சாத்திகள் மூன்று பேரும் சிறியளவிலான அதிநவீன கெமரா பொறுத்தப்பட்ட மூக்குக் கண்ணாடிகளுடன் பரீட்சைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் கெமராவின் தொழில்நுட்ப தந்திரங்களை பயன்படுத்தி வினாத்தாளை படமெடுத்து பலருக்கு அனுப்பியதுடன் விடைகளை கையில் அணிந்திருந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த மோசடி தெரியவந்ததையடுத்து அதிகாரிகள் தேர்வை ரத்து செய்துள்ளனர். அத்துடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகளுக்கு மீண்டும் தேர்வு எழுதும் நிலை உருவாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM