மூன்று மாணவர்களால் மூவாயிரம் மாணவர்களுக்கு வந்த சோதனை

Published By: Raam

11 May, 2016 | 12:11 PM
image

மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்வில் மூன்று பரீட்சாத்திகள் ஸ்மார்ட் கடிகாரத்தின் துணையுடன் மோசடியொன்றில் ஈடுபட்ட சம்பவம் பேங்கொக்கில் இடம்பெற்றுள்ளது.

பரீட்சாத்திகள் மூன்று பேரும்  சிறியளவிலான அதிநவீன கெமரா பொறுத்தப்பட்ட மூக்குக் கண்ணாடிகளுடன் பரீட்சைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் கெமராவின் தொழில்நுட்ப தந்திரங்களை பயன்படுத்தி வினாத்தாளை படமெடுத்து பலருக்கு  அனுப்பியதுடன் விடைகளை கையில் அணிந்திருந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த மோசடி தெரியவந்ததையடுத்து அதிகாரிகள் தேர்வை ரத்து செய்துள்ளனர். அத்துடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகளுக்கு மீண்டும் தேர்வு எழுதும் நிலை உருவாகியுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52