அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கில்லை ; சுரேன் ராகவன் 

Published By: Digital Desk 4

08 Aug, 2019 | 03:59 PM
image

அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கில்லை தான் நிர்வாகி மட்டுமே என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ் சுண்டுக்குழியிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று ஊடகங்களை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

என்னை பொறுத்தவரையில் நான் நிர்வாகி மட்டுமே அரசியலுக்கு வரும் திட்டம் ஏதும் என்னிடத்தில்லை. மக்களுக்கு பணி செய்யவே விருப்பம் ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் அல்லது நான் இங்கிருந்து போகவேண்டும் என்று நினைப்பவர்கள் தான் நான் அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் என்றார். 

இதேவேளை இரணைமடு விசாரணை அறிக்கையில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை என தெரிவித்த ஆளுநர் மொழி பெயர்ப்பு நடவடிக்கை என்னும் நிறைவடையவில்லை அதனாலேயே அறிக்கை வெளிவர தாமதமாகின்றது என்றும் விரைவில் அதனை வெளிக்கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19