சுதந்திர கட்சி  - பொதுஜன பெரமுன கூட்டணி  அமைக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் மாறலாம்  ;  துமிந்த திஸாநாயக்க 

Published By: R. Kalaichelvan

08 Aug, 2019 | 02:32 PM
image

(எம்.மனோசித்ரா)

ஒவ்வொரு கட்சிக்கும் தத்தமது வேட்பாளர் குறித்து அறிவிக்கும் உரிமை இருக்கிறது. அதற்கிணங்கவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பொதுஜன பெரமுன கோதாபய ராஜபக்ஷவையும் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறுகின்றன.

 

எனினும் சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர் இதில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது : 

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வொருவர் நியமிக்கப்பட்டாலும் ஜனாதிபதி யார் என்று தீர்மானிக்கும் பொறுப்பு சுதந்திர கட்சியிடமே இருக்கிறது. 

காரணம் சுதந்திர கட்சியின் முடிவு என்ன என்பதையே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தீர்க்கமான முடிவினை வேண்டிய பொறுப்பில் நாம் இருக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22