லிட்ரோ காஸ் வழக்கில் காமினி செனரத் விடுதலை

Published By: Daya

08 Aug, 2019 | 01:47 PM
image

(செ.தேன்மொழி)

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா தொகை பணத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி நிர்வாக பிரிவின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கில் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை மூவரடங்கிய நீதிவான் குழு  இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேரத்ன, சம்பத் விஜேரத்ன மற்றும் ஜம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது  லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்  முன்னாள் தலைவர் காமினி செனரத் , பியதாச குடாபாலகே மற்றும் லியனகே லசந்த ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை

2025-03-21 22:55:26
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10