லிட்ரோ காஸ் வழக்கில் காமினி செனரத் விடுதலை

Published By: Daya

08 Aug, 2019 | 01:47 PM
image

(செ.தேன்மொழி)

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா தொகை பணத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி நிர்வாக பிரிவின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கில் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை மூவரடங்கிய நீதிவான் குழு  இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேரத்ன, சம்பத் விஜேரத்ன மற்றும் ஜம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது  லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்  முன்னாள் தலைவர் காமினி செனரத் , பியதாச குடாபாலகே மற்றும் லியனகே லசந்த ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27