பதவி விலகினார் சாந்த பண்டார 

Published By: Digital Desk 3

07 Aug, 2019 | 04:37 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து தேசிய பட்டியலில் இருந்து விலகிக் கொள்ளவதற்கான கடிதத்தை பாராளுமன்ற  செயலாளர் நாயகத்திடம் நேற்று கையளித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவரிடம் வினவிய போது, 

மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்ற  பிரதிநிதியாக செயற்பட வேண்டும் என்ற   நோக்கில் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஷாநாயக்க காலஞ்சென்றதை தொடர்ந்து   நிலவிய பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக  இவ்வாறு தேசிய பட்டியலில் இருந்து விலகியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நூற்றாண்டை கடக்கும் இலங்கை வானொலி!

2025-12-16 12:01:45
news-image

நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில்...

2025-12-16 10:51:36
news-image

கம்பளை அம்புலுவா உயிரியல் பல்வகைமை வலயத்தின்...

2025-12-16 11:49:58
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

மண்சரிவால் சேதமடைந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட...

2025-12-16 11:49:18
news-image

மூங்கிலாறில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை: கணவன்–மனைவி...

2025-12-16 11:46:36
news-image

அம்பிட்டிய சமண ரத்ன தேரருக்கு பிடியாணை

2025-12-16 11:35:21
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02