ஆளில்லா வீட்டில் சிறுமியை சீரழித்த 80வயது முதியவர்: தொலைக்காட்சி பார்க்க வந்த இடத்தில் நிகழ்ந்த அவலம்

Published By: J.G.Stephan

07 Aug, 2019 | 03:01 PM
image

காலி மாவட்டத்தின் அக்மீமன பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவர், துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த 10 வயதுடைய சிறுமி,  80 வயதான 4 பிள்ளைகளின் தந்தை ஒருவராலேயே மேற்படி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொலைக்காட்சி பார்ப்பதற்காக வயோதிபரின் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டில் யாரும் இருந்திருக்கவில்லை. 

அச்சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திகொண்ட குறித்த நபர், சிறுமியை சீரழித்துள்ளதாக, பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதற்கமைய கைது செய்யப்பட்ட முதியவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31