(எம்.மனோசித்ரா)
கொழும்பு துறைமுக கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துறைமுக கடற்பரப்பில் படகொன்று அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக கடற்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து , குறித்த படகை மீட்கச் சென்ற போதே இவ்வாறு 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளர்.
கடற்படையினர் கொழும்பு துறைமுக பொலிஸாருடன் இணைந்து நேற்றைய தினம் குறித்த மீனவர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 3 மீன்பிடிப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மீட்கப்பட்ட படகுகள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM