கொழும்பு துறைமுக கடற்பரப்பில் மீன்பிடித்த 13 பேர் கைது 

Published By: Vishnu

07 Aug, 2019 | 02:36 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

துறைமுக கடற்பரப்பில் படகொன்று அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக கடற்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து , குறித்த படகை மீட்கச் சென்ற போதே இவ்வாறு 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளர். 

கடற்படையினர் கொழும்பு துறைமுக பொலிஸாருடன் இணைந்து நேற்றைய தினம் குறித்த மீனவர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 3 மீன்பிடிப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  மீட்கப்பட்ட படகுகள்  கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47