புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதான இலக்கு : மஹிந்த ராஜபக்ஷவின் உயிர்

Published By: Robert

10 May, 2016 | 03:31 PM
image

Image result for மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதான இலக்கு ஆகும். எனவே அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை அவருக்கு உயிர் அச்சுறுத்தல் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.

வன்னியிலுள்ள இராணுவ முகாம்களை பார்வையிட ஜ.நா.பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கபடுவதால் இறுதி யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட பிரபல புலி உறுப்பினர்கள் விடுதலையாகும் சாத்தியங்கள் இருப்பாதாக தேசிய சுதந்திர முன்னணியி ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45
news-image

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம்...

2025-01-21 15:30:13
news-image

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம்...

2025-01-21 15:19:24
news-image

அர்ச்சுனா எம்பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

2025-01-21 15:18:46
news-image

19 நாட்களில் ஒரு இலட்சத்து 50...

2025-01-21 14:25:01
news-image

வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை...

2025-01-21 14:36:14
news-image

பலத்த மழையினால் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில்...

2025-01-21 14:05:01
news-image

நானுஓயாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-21 13:24:33