பண்டார கொலை தொடர்பில் : சிக்கியது ஆதாரம்.!

Published By: Robert

10 May, 2016 | 12:50 PM
image

கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட அனுராதபுரம் நொச்சியாகமயை சேர்ந்த சரத் பண்டார எனப்படும் எஸ்.எப்.பண்டார கொலை தொடர்பான முக்கிய ஆதாரம் ஒன்று திரப்பனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

குறித்த விசாரணைக்கு முக்கியமானதாக கருதப்படும் இறுவட்டு ஒன்றே எஸ்.எப்.பண்டாரவின் சகோதரனால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்கள், குறித்த இறுவட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தன்னிடம் கொடுத்ததாக  எஸ்.எப்.பண்டாரவின் சகோதரன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26