கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட அனுராதபுரம் நொச்சியாகமயை சேர்ந்த சரத் பண்டார எனப்படும் எஸ்.எப்.பண்டார கொலை தொடர்பான முக்கிய ஆதாரம் ஒன்று திரப்பனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைக்கு முக்கியமானதாக கருதப்படும் இறுவட்டு ஒன்றே எஸ்.எப்.பண்டாரவின் சகோதரனால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்கள், குறித்த இறுவட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தன்னிடம் கொடுத்ததாக எஸ்.எப்.பண்டாரவின் சகோதரன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM