பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று காலை 10.30 மணியளவில் பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலுடன் மோதுண்டு 68 வயதுடைய முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலியானவர் தலவாக்கலை ஹொலி ரூட் தோட்டத்தை சேர்ந்தவர்.என்றும் குறித்த சம்பவமானது தலவாக்கலை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் தலவாக்கலையிலிருந்து வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு சென்ற சமயத்திலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
தற்போது குறித்த நபரின் சடலமானது தலவாக்கலை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM