ஜம்மியத்துல் மில்லாது இப்ராஹிம் (JMI) அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் ஒலுவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மியத்துல் மில்லாது இப்ராஹிம் அமைப்பானது கடந்த ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் தடைசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM