சட்டவிரோதமான முறையில் தாய்லாந்திருந்து தங்கத்தை இலங்கைக்கு கடத்திக்கொண்டு வந்த 9 இலங்கையரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயணப் பொதியை சோதனை செய்த போது சுமார் 3 கிலோவிற்கும் அதிகமான தங்கங்கள் மீட்கப்பட்தாகவும் இதன் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபா எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கடவத்தை, நிட்டம்புவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸ் மேலதிக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM