அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது மோசடிகள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் கல்வி அமைச்சும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இணைந்து அதிபர்களை அறிவுறுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தை அமுலுக்கு கொண்டுவரவுள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் வேறு மோசடிகள் இல்லாமல் சுற்றுநிரூபத்தின் பிரகாரம் பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு முடியுமான அனைத்து நடடிவக்கைகளையும் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் கல்வி அமைச்சின் சம்பந்தப்பட்ட கிளையும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM