UPDATE : குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து!

Published By: Vishnu

02 Aug, 2019 | 08:44 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி விவகார விசாரணைகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்ற  சந்தேகத்தில்,  குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரை  இடமாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு  வழங்கிய அனுமதியைஅவ்வாணைக் குழு ரத்து செய்தது. 

குருணாகல் பகுதியில்  இதனை மையப்படுத்தி கலவரங்கள் மற்றும் அமைதியின்மைகள் ஏற்படலாம் என்ற சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாரு இடமாற்றங்களை இரத்து செய்ததாக தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபர் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்து நேற்றைய தினம், இடமாற்றத்துக்கு அனுமதியளித்திருந்த ஆணைக் குழு, இன்று மாலை அதனை மீளப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/61806

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12