மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மினி சூழல் காற்றினால் இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பிரதேசத்தில் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த திடீர் மினி சுழற் காற்று நேற்று மாலை 5 மணி தொடக்கம் சுமார் அரைமணிவரை வீசியதினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆயித்தியமலை தெற்கு ஒலிமடு கிராமத்தில் ஒரு வீட்டின் கூரையான சீற்றை தூக்கு வீசியுள்ளதுடன் அங்கு வீட்டின் குடியிருப்பாளர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதேவேளை நெடியமடு 6 ஆம் கட்டை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் தகரத்திலான கூரை தூக்கி வீசியுள்ளதுடன் இந்த பிரதேசங்களில் பல மரங்கள் முறிந்துள்ளதுடன் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்டவர்கள் கிராமசேவகரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM