மட்டக்களப்பில் மினி சூறாவளி ; இரு வீடுகள் சேதம், பல மரங்கள் முறிந்தன

Published By: Daya

02 Aug, 2019 | 12:01 PM
image

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மினி சூழல் காற்றினால் இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பிரதேசத்தில் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.  

இந்த திடீர் மினி சுழற் காற்று நேற்று மாலை 5 மணி தொடக்கம் சுமார் அரைமணிவரை வீசியதினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆயித்தியமலை தெற்கு ஒலிமடு கிராமத்தில் ஒரு வீட்டின் கூரையான சீற்றை தூக்கு வீசியுள்ளதுடன் அங்கு வீட்டின் குடியிருப்பாளர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.

 

இதேவேளை நெடியமடு 6 ஆம் கட்டை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் தகரத்திலான கூரை தூக்கி வீசியுள்ளதுடன் இந்த பிரதேசங்களில் பல மரங்கள் முறிந்துள்ளதுடன் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்டவர்கள் கிராமசேவகரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02