கே.பி. கைது செய்யுமாறு கோரிய மனு ஒத்தி வைப்பு.!

Published By: Robert

09 May, 2016 | 03:52 PM
image

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் குறித்த மனுவை எதிர்வரும் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் கே.பி.யை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனு தொடர்பான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர்...

2026-09-15 14:49:53
news-image

முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா...

2026-09-15 14:13:00
news-image

மஹரகமையில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-09-15 13:26:44
news-image

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் 10,000 வேலைவாய்ப்புகள் ;...

2026-09-15 13:12:48
news-image

நாட்டின் வீதி விபத்துகளில் தெருநாய்களின் பங்கு...

2026-09-15 13:09:50
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-09-15 12:28:48
news-image

மலையகப் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ஆவாரம்...

2026-09-15 12:45:52
news-image

இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப்...

2026-09-15 12:21:23
news-image

அட்டனில் போலி யூரோ நாணயத்தாள்களுடன் இளைஞர்...

2026-09-15 12:08:44