(ஆர்.விதுஷா)
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறித்த வைத்தியசாலையின் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் சாரக கன்னங்கர தெரிவித்தார்.
அத்துடன் இதன் காரணமாக நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடியாத இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு உடனடியக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM