ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னணியை மறைக்க அரசாங்கம் முயற்சி -  தாரக பாலசூரிய 

Published By: Vishnu

01 Aug, 2019 | 07:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தச்சட்டம் நிறைவேற்றம், புர்கா  ஆடைக்கு நிரந்தர தடை ஆகியவற்றை நிறைவேற்றி அரசாங்கம் ஏப்ரல்  21 தின குண்டுத்தாக்குதலின் பின்னணியை மறைக்க முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

அத்துடன் ஏப்ரல் 21 ஈஸ்டர்  தின குண்டுத்தாக்குதல்  இடம்பெற்று ஆறு மாதத்தை கடந்து விட்டாள் அரசாங்கம் நாட்டில் குண்டுத்தாக்குதல் இடம்பெறவில்லை என்ற நிலைப்பாட்டை உருவாக்கி விடும்.   

குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு  கூற வேண்டியவர்களுக்கிடையில்  தற்போது போட்டித்தன்மை காணப்படுகின்றது. தாக்குதல் இடம் பெற்று  மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில் இன்றும் ஒரு தீர்வு  முன்வைக்கப்படவில்லை என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20