(நா.தினுஷா)
உலகச் சந்தையின் விலை மாற்றத்துக்கு ஏற்ப கோதுமை மா மற்றும் பால்மா ஆகியவற்றுக்கான விலை சூத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
காலத்துக்கு காலம் கோதுமை மா மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்தை சந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால் கோதுமை மா மற்றும் பால்மா ஆகிவற்றுக்கான விலை சூத்திரங்களை விரைவில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM