கரவெட்டியில் சிவசிதம்பரத்திற்கு நினைவுச்சிலை 

Published By: Digital Desk 4

01 Aug, 2019 | 03:35 PM
image

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரத்தின் நினைவுருவச்சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி கரவெட்டியில் உள்ள அவரது வீட்டின் முன்றலில் வைக்கப்படவுள்ள இச் சிலையினை அவரது பிள்ளைகள் அமைத்துள்ளனர்.

12 ஆம் திகதி காலை இடம்பெறவுள்ள இந் நிகழ்விற்கு அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு குடும்பத்தினர் அழைப்பும் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி தந்தையும் அவரது மகளும்...

2023-11-30 09:48:45
news-image

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் குற்றப்புலனாய்வுப் பிரிவில்

2023-11-30 09:36:54
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு

2023-11-30 09:34:02
news-image

கடமையை பொறுப்பேற்றார் தேசபந்து தென்னக்கோன்

2023-11-30 09:26:37
news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16