(ஆர்.விதுஷா)
குருணாகல் மகப்பேற்று வைத்தியர் ஷாபி மீதான விசாரணைகளில் நம்பகத்தன்மை இல்லை. ஆகவே, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி பரந்துப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தேசிய பிக்கு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் வட்டினாபஹா சோமானந்த தேரர் வலியுறுத்தினார்.
வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவை அல்ல. ஏனெனில் அவருக்கு எதிராக 615 தாய்மார்கள் முறைப்பாடுகள் செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பரந்துப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM