ஷாபி குறித்து பரந்துப்பட்ட விசாரணை அவசியம் - தேசிய பிக்கு முன்னணி 

Published By: Vishnu

31 Jul, 2019 | 01:25 PM
image

(ஆர்.விதுஷா)

குருணாகல் மகப்பேற்று வைத்தியர் ஷாபி  மீதான விசாரணைகளில்  நம்பகத்தன்மை இல்லை. ஆகவே, இவ்விடயம் தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தி பரந்துப்பட்ட விசாரணைகளை  முன்னெடுக்க வேண்டும் என தேசிய பிக்கு  முன்னணியின்  ஒருங்கிணைப்பாளர் வட்டினாபஹா சோமானந்த  தேரர் வலியுறுத்தினார்.

 

வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவை  அல்ல.  ஏனெனில் அவருக்கு எதிராக 615  தாய்மார்கள் முறைப்பாடுகள் செய்துள்ளனர். 

இந்த நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது  தொடர்பில் பரந்துப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08