(செ.தேன்மொழி)
முன்னாள் றகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் தகவல்களை மறைத்தமை குறித்து குற்றச்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் முன்னெடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான பரிசீலனைக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் விக்கும் களுவாராச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.
இதன் போது வழக்கின் பிரதிவாதியான அநுர சேனாநாயக்க ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM