அதிக வெப்பத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பலி

Published By: Daya

30 Jul, 2019 | 12:32 PM
image

பிரிட்டனில் நிலவும் அதிகமான வெப்பநிலை காரணமாக கோழி பண்ணையிலுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  கோழிகள் உயிரிழந்துள்ளன.

பிரிட்டனில் இதுவரை பதியப்படாத அளவுக்கு  102 பர்னைட் வெப்ப நிலை நிலவுவதால் லிங்கன்ஷையரின் ட்ரெண்டில் உள்ள நியூட்டனில் அமைந்துள்ள மோய் பார்க் பண்ணையில் கடந்த வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன.

குறித்த பண்ணையில்  உயிரிழந்த கோழிகளை குவியல் குவியலாக வண்டிகளில் ஏற்றி அகற்றப்படுவதாக பண்ணையின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

குறித்த கோழி பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள் டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரி ஆகிய கடைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27
news-image

காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி-இடித்து...

2025-02-10 11:01:36
news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24