தன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய நபர் !

Published By: Daya

30 Jul, 2019 | 12:54 PM
image

இந்தியா -  உத்தரப் பிரதேசத்தில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர், தன்னைத் தீண்டிய பாம்பை பிடித்து கடித்து துண்டு துண்டாக்கிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

 உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், மது போதையில் நேற்று இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். 

இந்நிலையில்,  வீட்டுக்குள் நுழைந்த பாம்பு ஒன்று ராஜ்குமாரை தீண்டியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த அவர், தன்னைத் தீண்டிய பாம்பை கையால் பிடித்து, அதை துண்டு துண்டாகக் கடித்து வீசியுள்ளார்.

அத்துடன், பாம்பு தீண்டியதில் அதன் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை,  குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

குறித்த நபர்  அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக  அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07