மஹிந்தவா ? ஐக்கிய தேசியக் கட்சியா என்பதை சுதந்திரக் கட்சி தீர்மானிக்க வேண்டும் - சுசில்

Published By: Vishnu

29 Jul, 2019 | 03:35 PM
image

(ஆர்.யசி)

மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பயணிப்பதா அல்லது மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பதா என்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானிக்க வேண்டும் என பொதுஜன முன்னணி உறுப்பினர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைப்பது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்த போதிலும் பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எட்ட முடியவில்லை. 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்க  முன்னர் நடக்கும் இறுதி கட்ட பேச்சுவார்த்தைகளில் கூட்டணி அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணக்கம் தெரிவிக்காது போனால் அத்துடன் பேச்சுவார்த்தைகளை கைவிட நாம் தீர்மானம் எடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56