தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம்  மீட்பு

Published By: Digital Desk 4

29 Jul, 2019 | 12:27 PM
image

திருகோணமலை கிண்ணியா முனைச் சேனை  பிரதேசத்தில் மாடுகள் அறுக்கும் மடுவத்தில் சேலையில் தூக்கிட்டு  இறந்த நிலையில் குடும்பஸ்தார் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (29) மீட்கப்பட்டுள்ளது'

 இவ்வாறு உயிரிழறந்தவர் கிண்ணியா கச்சக்கொடு தீவு பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அசீஸ் நபீல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அவரது மனைவி தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக ஒரு பிரச்சனை ஒன்றில் தனது கணவர் சிக்கிக் கொண்டுள்ளார் என்பதும் அது என்ன பிரச்சனை என்று கூட தனக்கு தெரியாது என்றும் மனைவி கூறினார்

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் விபத்து ஒன்றில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து யாருக்கும் கூறாமல் அவர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 சம்பவம் குறித்து மேலதிக விசாரணையினை கிண்ணியா பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55