(ப. பன்னீர்செல்வம்)
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு அவரிடம் கடந்த ஆட்சியில் சிறப்புரிமைகள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட ஊடகமொன்றும் அதன் ஊடகவியலாளர்கள் சிலரும் ஜே.வி.பி.க்கு எதிராக பொய் பிரசாரங்களை முன்னெடுத்து கட்சியை அழிப்பதற்கு சதித்திட்டம் போடுகின்றனர் என்று ஜே.வி.பி. யின் முக்கியஸ்தர்களான தலைவர் அநுர குமார திஸாநாயக்க, செயலாளர் ரில்வின் சில்வா, விஜித ஹேரத், லால்காந்த ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
கண்முன்னே மரணத்தை சந்தித்தும் பயப்படாதவர்கள் நாங்கள். எனவே “சேறு பூசும்” ஊடகங்களுக்கு அஞ்சமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் இற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM