மஹிந்தவிடம் இலஞ்சம் பெற்ற ஊடகமொன்று ஜே.வி.பி.யை அழிக்க சதித்திட்டம்

Published By: MD.Lucias

08 May, 2016 | 06:09 PM
image

(ப. பன்னீர்செல்வம்)

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு அவரிடம் கடந்த ஆட்சியில் சிறப்புரிமைகள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட ஊடகமொன்றும் அதன் ஊடகவியலாளர்கள் சிலரும் ஜே.வி.பி.க்கு எதிராக பொய் பிரசாரங்களை முன்னெடுத்து கட்சியை அழிப்பதற்கு சதித்திட்டம் போடுகின்றனர் என்று ஜே.வி.பி. யின் முக்கியஸ்தர்களான தலைவர் அநுர குமார திஸாநாயக்க, செயலாளர் ரில்வின் சில்வா, விஜித ஹேரத், லால்காந்த ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

கண்முன்னே மரணத்தை சந்தித்தும் பயப்படாதவர்கள் நாங்கள். எனவே “சேறு பூசும்” ஊடகங்களுக்கு  அஞ்சமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் இற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18