மூடப்படுகிறது யால தேசிய பூங்காவின் ஒரு பகுதி

Published By: Vishnu

26 Jul, 2019 | 04:19 PM
image

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால தேசிய பூங்காவின் ஒரு பகுதி மூடப்படவுள்ளதாக  வன வினவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யால தேசிய பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பூங்காவின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது. எனினும், அதன் எல்லைக்குட்பட்ட ஏனைய அனைத்து தேசிய பூங்காக்களும் இந்த காலகட்டத்தில் இயல்பாக செயற்படும்.

அத்துடன் மேற்கண்ட காலப் பகுதியில் பூட்டப்படும் யால தேசிய பூங்காவின் குறித்த பகுதி உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-02-17 17:21:40
news-image

பஸ் மிதிபலகையிலிருந்து கீழே விழுந்து ஒருவர்...

2025-02-17 17:00:55
news-image

வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு...

2025-02-17 17:11:48
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-17 16:44:03
news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56