பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீட செயற்பாடுகள் 29 இல் மீண்டும் ஆரம்பம்

Published By: R. Kalaichelvan

26 Jul, 2019 | 02:17 PM
image

பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த  ஜூலை மாதம் 19 ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தது.

இதையடுத்து  இன்றையதினம் மாலை 6 மணியில் இருந்து முகாமைத்துவ பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் பல்கலைக்கழக முகாமைத்துவம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடம் எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34