இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்று இன்று அறிவிக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் அந்நாட்டு பாராளுமன்ற ஒப்புதலைப் பெறுவதில் தோல்வியடைந்த இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான தெரசா மே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆவார் என்ற நிலையில் அதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜோன்சனும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹண்டும் போட்டியிட்டனர்.
இதில் கன்சர்வேடிவ் கட்சியின் சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் பொரிஸ் ஜோன்சன் 70 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM