கோதுமை மா விலை அதிகரிப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்

Published By: Vishnu

22 Jul, 2019 | 04:46 PM
image

கோதுமை மாவின் விலையை 8.50 ரூபாவினால் அதிகரிப்பது குறித்து வாழ்க்கைச் செலவு குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலொன்றை நாளை மேற்கொள்ளவுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களானது நுவர்வோர் அதிகார சபையினது அனுமதியை பெறாது கோதுமை மாவின் விலையினை 8 ரூபாவினால் அதிகரித்திருந்தன.

இதனால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால்  450 கிரேம் நிறையுடைய பாண் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் மேற்கொண்டு, பின்னர் குறித்த தீர்மானம் தற்காலிகமாக கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே குறித்த கலந்துரையாடல் நாளையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19